மதுரை: ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் முதிர்ந்த பகுதியில் மனப்பக்குவம் அடைந்து துறவு மனம் பெற வேண்டும். இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாதிருக்க முதியவர்கள் துறவு மனநிலையை மேற்கொள்வதும், ஆன்மீகத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும் உதவும் என்று ஆன்மீக பேச்சாளர் திருப்பூர் கிருஷ்ணன் கூறியுள்ளார். வாழ்க்கையில் மன அமைதியுடன் வாழ, துறவு மன நிலையே உதவும் எனவும்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக