சபரிமலை மண்டல பூஜை..தங்க அங்கியில் ஐயப்பனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்..குவியும் வருமானம்

சபரிமலை: மண்டலபூஜை இன்று நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் சன்னிதானத்தில் அலைமோதுகிறது. மலையெங்கும் சரண கோஷம் எதிரொலிக்கிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் மூலம் 223 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக