சபரிமலையில் மகரவிளக்கு..ஜோதியை தரிசிக்க வனப்பகுதி குடில்களில் தங்கும் பக்தர்கள்..பிடிபட்ட நாகங்கள்

சபரிமலை: ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை மாலை நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வரும் நிலையில் வனப்பகுதிகளில் ஆங்காங்கே குடில்கள் அமைத்து பக்தர்கள் தங்கி வருகின்றனர். பக்தர்கள் எழுப்பும் சரணகோஷம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கிறது. வனப்பகுதியில் ஏராளமான நாகங்கள் பிடிபட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் கடந்த

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக