திருப்பதி: ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து போயினர். திருமலையே பூலோக வைகுண்டமாக காட்சி அளித்தது. சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பாற்கடலில் ஆதிசேஷன் மீது அமர்ந்த பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் பார்த்து பரவசத்தில் ஆழ்ந்து போயினர். திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக