ஆருத்ரா தரிசனம்.. தீராத நோய் தீர்க்கும் திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் சந்தனம்

ராமநாதபுரம்: ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை ஆலயத்தில் உள்ள மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில் மீண்டும் ஆருத்ரா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகின்றது. அபிஷேகம் முடிந்து 6ஆம் தேதி அன்று

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக