திருச்சி: திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நடைபெற்ற வையாளி உற்சவத்தில் திரளானவர்கள் பங்கேற்று நம்பெருமாளை வழிபட்டனர். திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து ராப்பத்து உற்சவம் 20 நாட்கள் ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த ஜனவரி
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக