நெற்கதிர்கள் வைத்து பூஜை செய்ய உத்தரவு..பொங்கல் நாளில் சிவன்மலை ஆண்டவர் உணர்த்துவது என்ன?

திருப்பூர்: சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் நெற்கதிர்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை நடைபெற உள்ள நிலையில், நெற்கதிர்கள் வைத்து பூஜை செய்ய ஆண்டவர் உத்தரவிட்டு உள்ளதால் நடப்பாண்டு நெல் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக