தை பொங்கல்..மகர சங்கராந்தி..லொஹரி..போஹாலி பிஹு..பண்டிகைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

சென்னை: புது பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும் அழகைப் பார்த்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கூறி வெல்லம் கலந்து நெய் ஊற்றி சூரியனுக்கு படையலிட்டு சாப்பிடுவார்கள். தமிழகத்தில் பொங்கல் போல வட இந்தியாவில் மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடுகின்றனர். எந்தெந்த மாநிலங்களில் எந்த பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது எப்படி கொண்டாடுவார்கள் என்னென்ன மாதிரியான

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக