சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிவ ஆலயங்களில் மார்கழி திருவாதிரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பல வகையான பழங்களால் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது. மதுரை, தஞ்சாவூர், குற்றாலம், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சிவ ஆலயங்களில் நடைபெற்ற மகா அபிஷேகத்தை விடிய விடிய காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உலக
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக