மயிலாடுதுறை: மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் அபயாம்பிகை யானை ஆலயத்திற்கு வருகை தந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு சீர்வரிசை எடுத்து வந்து ஊர் மக்கள் பொன்விழா கொண்டாடினர். யானையின் காலில் கொலுசு கழுத்தில் டாலர் அலங்கார மணி என அணிந்து அலங்கார ரூபினியாக வலம் வந்த அபயாம்பிகைக்கு சிறப்பு கலசபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது. கரும்பு பொரிகடலை பழங்கள்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக