Congress Party's 85th Plenary Session: சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85 வது மாநாடு தொடங்கியது. அடுத்த ஆண்டு 2024 நமக்கு பெரிய சவாலாகவும், ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
from India News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக