புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: உன்னத தியாகம் செய்து வீர மரணம் அடைந்த வீரர்கள்

Pulwama Terror Attack: இந்தியாவில் நடந்த மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படும் புல்வாமா தாக்குதலின் நினைவு நாள் இன்று. பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக