சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து உலக வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ள இந்தியா!

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்பது வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1960அ ஆண்டில் சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் உலக வங்கியும் அடக்கம். இந்த ஒப்பந்தத்தின்படி, சில விதிவிலக்குகளைத் தவிர, சிந்து நதி நீரை இந்தியா தடையின்றி பயன்படுத்தலாம். இந்நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க நடுவர் நீதிமன்ற பெஞ்சையும் நடுநிலை நிபுணரையும் நியமிக்க இரண்டு தனித்தனி செயல்முறைகளைத் தொடங்கும் உலக வங்கியின் முடிவை இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக