இந்திய காவல்துறையால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த ஐநா கருத்தரங்கில் கூட கைலாசா சார்பாக பெண் பிரதிநிதி ஒருவர் பங்கேற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
from India News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக