இனி அனைவருக்கும் கன்ஃபர்ம் டிக்கெட்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Indian Railways: தனது புதிய செயல்திட்டத்தில், இந்திய ரயில்வே இப்போது டிக்கெட் வழங்கும் திறனை நிமிடத்திற்கு 25000 இலிருந்து 2.25 லட்சமாகவும், விசாரணை திறனை நிமிடத்திற்கு 4 லட்சத்தில் இருந்து 40 லட்சமாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக