Shocking! 3 மாத கருவை சாலையில் வீசிவிட்டு தப்பியோடிய இளம் ஜோடி!

குஜராத்தின் சூரத் நகரில் ஒரு அதிர்ச்சிகரமான வேதனையான சம்பவம் அரங்கேறியுள்ளது. நகரின் கோதாதாரா பகுதியில், இளம் ஜோடி ஒன்று கருவை சாலையோரம் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக