மீண்டும் எகிறும் கொரோனா, 24 மணி நேரத்தில் இவ்வளவு பாதிப்பா?

COVID-19 in India: சமீபத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, கோவிட் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 5,30,824 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது மகாராஷ்டிராவில் மூன்று மற்றும் கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக