ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நிவாரணம், மத்திய அரசு எடுத்த மிகப் பெரிய முடிவு

Ration Card: ரேஷன் தொடர்பாக நாடு முழுவதும் புதிய விதியை அரசு அமல்படுத்தியுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ரேஷன் கடைகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக