அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்கிறதா... சாமான்ய மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் சாமானிய மக்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இப்போது மக்கள் அத்தியாவசிய மருந்துகள் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக