கற்புக்கரசி கண்ணகிக்கு பொங்கல் விழா! ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் திருவிழா

Pongal Festival 2023 In Kerarla: கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்த கண்ணகி, கோபத்துடன் கிளம்பிச் சென்று, ஓய்வெடுத்த இடம் ஆற்றுக்கால். அந்த இடத்தில் கண்ணகிக்கு கோவில் அமைத்து மாசி மாத பூரத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது  

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக