கற்பழிப்பினால் ஏற்படும் கர்ப்பத்தை போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை: கேரள நீதிமன்றம்
17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கருவுற்ற வழக்கில் 26 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 86,000/- அபராதமும் விதித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக