மனைவியினால் மனரீதியாக சித்திரவதை அனுபவித்த கணவனுக்கு விடுதலை அளித்த நீதிமன்றம்!
மனைவியின் மனுவை தள்ளுபடி செய்து கல்கத்தா உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பெற்றோரை விட்டு விலகி இருக்குமாறு மனைவி கணவருக்கு அழுத்தம் கொடுத்தால் அது கொடுமையாகிவிடும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக