மதுபான கொள்கை முறைகேடு... தில்லி முதலமைச்சரிடம் CBI விசாரணை!
மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐ கேள்விகளை எதிர்கொள்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக