கேரளா கடற்கரையில் ₹12,000 கோடி மதிப்புள்ள போதை மருந்தை பறிமுதல் செய்த NCB!
சுமார் 12,000 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள Crystal Meth அல்லது மெதாம்ஃபெடமைன் (Methamphetamine) எனும், சட்டென மனிதனை அடிமையாக்கும் மோசமான போதை மருந்தை, கேரளா வழியே இந்தியாவுக்குள் கொண்டுவர முயற்சித்த பாகிஸ்தான் நபர் கைது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக