ஆந்திராவில் பயங்கரம்: சாலை விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் பலி. லாரி டிரைவர் தப்பி ஓட்டம்

Andhra Pradesh Accident: அதிகாலை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ ரிக்ஷா மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மற்றும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக