ஞானவாபி - சிருங்கர கவுரி வழக்கு... வாரணாசி நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!

ஞானவாபி வளாகத்தில் உள்ள அன்னை சிருங்கர் கௌரி ஸ்தலத்தில் தினசரி வழிபாட்டிற்கு அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராக்கி சிங் உட்பட 5 பெண்கள் அன்னை சிருங்கார கௌரி- ஞானவாபி வழக்கு தொடர்ந்தனர்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக