புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா புறக்கணிப்பு போராட்டத்திற்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, இந்திய குடியரசு தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக