மணிப்பூர் வன்முறை... ரயில் சேவைகள் ரத்து... விமானம் மூலம் மீட்பு பணிகள்!
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பல மாநிலங்கள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக