21ஆம் நூற்றாண்டின் கோர ரயில் விபத்து... சம்பவ இடத்தில் மம்தா பானர்ஜி!

Odisha Train Accident: இது 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து என்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பது தான் தங்களது பணி என்றும் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.   

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக