சடலுத்துடன் உடலுறவு கொண்டால் தண்டனை கிடையாதா... கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு!

ஒரு பெண்ணின் சடலத்தின் மீது உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக