காவல் அதிகாரியே கொள்ளையராக மாறிய சம்பவம்... பணி நீக்கம் செய்த மாநில அரசு!
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.1.4 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், "பேய் உலவுவது" தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்த இன்ஸ்பெக்டர் உட்பட 7 காவலர்களை உத்தரபிரதேச அரசு பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக