மனதல ஈரம இலலத மனதரகள... பறற எரநத பரநத அலடபடததய வகன ஓடடகள - 25 பர பல!

Maharastra Bus Accident: மகாராஷ்டிராவில் நடந்த பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், அவ்வழியே சென்ற வாகனங்கள் நின்றிருந்தால், பல உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கலாம் என விபத்து பகுதியை சேர்ந்தவர் தெரிவித்தார். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக