தக்காளி திருட்டு... 400 கிலோ தக்காளியை காணோம் என விவசாயி போலீஸில் புகார்!
தக்காளிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 400 கிலோ தக்காளி திருடப்பட்டதாகக் கூறி காவல்துறையை அணுகியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக