இரவட இரவக கணமல பன 6000 கல எட கணட இரமபப பலம!

மும்பை புறநகர் பகுதியில் உள்ள வாய்க்கால் மீது அமைக்கபட்டிருந்த 6,000 கிலோ எடையுள்ள இரும்பு பாலத்தை திருடியதாக 4 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக