ஞானவாபி மசூதி வழக்கு... ASI ஆய்வுக்கு ஜூலை 26ம் தேதி வரை தடை... உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
ஞானவாபி மசூதி நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறை ஆராய கொடுத்த அனுமதியை ஜூலை 26ம் தேதி மாலை 5 மணி வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக