வெளுத்து வாங்கும் மழை, இந்தியா கேட்டையும் பதம் பார்க்குமா? தரையில் ஓடும் யமுனை

Delhi Floods: டெல்லியில் பெய்யும் அடைமழையினால் இந்தியா கேட் வெள்ளத்தில் மூழ்கப் போகிறதா? யமுனை நீர்மட்டம் அபாய எச்சரிக்கை அளவைத் தாண்டி பாய்வதால் டெல்லியில் உயர் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக