பெண்ணிடம் அத்துமீறிய ராணுவ வீரர்... அதுவும் துப்பாக்கியுடன் - மணிப்பூரில் உச்சந்தொடும் கொடூரம்!
Manipur Violence: மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரரே ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக