மகாராஷ்டிரா அரசியல்... அஜித் பவாருக்கு நிதி அமைச்சகத்தை ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!
மகாராஷ்டிரா துணை முதல்வராக அவர் பதவியேற்ற 12 நாட்களுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் அஜித் பவாருக்கு வெள்ளிக்கிழமை நிதி இலாகா ஒதுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக