கைவினைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் இந்திய அரசு! 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
PM Vishwakarma Scheme: பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளில் 30 லட்சம் கைவினைஞர் குடும்பங்களுக்கு பயனளிக்கும் விதமாக மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக