140 கோடி மக்களும் எனது குடும்பம்... பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை..!!

செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை பிரதமர் ஏற்ற  பின்னர் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மூவர்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக