200 ரூபாயுடன் மும்பை சென்ற தமிழர்.... தோசை விற்று கோடீஸ்வரர் ஆன சாதனை கதை!
தோசை பிளாசா என்ற ஹோட்டலை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். இது மிகவும் சிறியதாக தொடங்கிய இந்த ஹோட்டலை நிறுவியவர் பிரேம் கணபதி என்ற தமிழர். இது தற்போது உணவக சங்கிலியாக உருவெடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக