சாதனை படைக்க நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3... நாடு முழுவதிலும் பிரார்த்தனைகள்!

சந்திரயான்-3: நிலவில் சாஃப்ட் லேண்டிங் மூலம் சரித்திரம் படைக்க இஸ்ரோ தயாராகி வரும் நிலையில், சந்திரயான்-3 வெற்றி பெற வேண்டும் என இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள் மற்றும் தொழுகைகள் நடத்தப்படுகின்றான.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக