பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை நடக்காத வரலாற்று நிகழ்வு
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய வங்கிகள் 12 லட்சத்து 50 ஆயிரத்து 553 கோடி ரூபாயை, கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் இழந்துள்ளன. ஆர்பிஐ கொடுத்துள்ள விளக்கத்தில் இது தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக