ஹரியானா வன்முறை... கல்வீச பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிப்பு... அரசு அதிரடி!
ஹரியானாவின் நூ மாவட்டத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் பேரணி நடத்தினர். இப்பேரணி மீது சில இஸ்லாமிய தீவீரவாதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஹரியானாவில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக