உலக அரங்கில் இந்தியா தனது சரியான இடத்தை மீண்டும் பெற்றுள்ளது - ஜனாதிபதி முர்மு

President Droupathi Murmu Speech: இந்தியாவின் வளர்ச்சிக்காக பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பங்கு கொள்கின்றனர் என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆற்றிய உரையில் தெரிவித்தார். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக