ஹரியானா வன்முறை.... மயிரிழையில் உயிர் தப்பிய ஹரியானா நீதிபதியும் அவரது மகளும்!

நூஹ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், திங்களன்று ACJM அஞ்சலி ஜெயின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கற்களை வீசி தாக்கினர் என கூறப்பட்டுள்ளது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக