கர்நாடகா பந்த்: தமிழகத்திற்கு எதிராக போரட்டம்! 144 தடை.. பல விமானங்கள் ரத்து, வாட்டாள் நாகராஜ் கைது,

Karnataka Bandh Updates: காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முழுவதும் பந்த் நடைபெற்றுவருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு, மாண்டியா, மைசூர் உட்பட பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக