சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கு பிடுங்கப்படும்... கண்கள் பிடுங்கப்படும் - மத்திய அமைச்சர்!

சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும், கண்கள் பிடுங்கப்படும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக