G20 பிரகடனம் சந்தேகமின்றி இந்தியாவுக்கு ராஜதந்திர வெற்றி: காங்கிரஸ் MP சசி தரூர்!

காங்கிரஸ் எம்.பி சசி தரூர், அரசாங்கம் உண்மையில் அதை 'மக்கள் ஜி20' ஆக மாற்றியுள்ளது என்றும்,  ஜி 20 உறுப்பினர்களின் புது தில்லி பிரகடனத்தை "சந்தேகத்திற்கு இடமின்றி" இது "இந்தியாவிற்கு ராஜதந்திர வெற்றி" என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் பாராட்டியுள்ளார்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக