ஆந்திரா தடியடி திருவிழாவில் 3 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

Devaragattu Banni Festival: ஆந்திரா மல்லேஸ்வரசாமி உற்சவர் சிலை தடியடி திருவிழாவில் 2 தரப்பினர் இடையே நடந்த மோதலில் மூன்று பேர் பலி. காயமடைந்த 100 பேரில் 8 பேரின் நிலை கவலைக்கிடம்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக